Friday 23 September 2016

அகமுடையார்கள் வரலாறுகளை திரிக்கும் #AGAMUDAYAR_OTRUMAI_COM
==========================

#AGAMUDAYAR_OTRUMAI_COM என்ற பெயரில் இயங்கும் வலைத்தளம் தன் புனைவு கதைகளால் அகமுடையார் பெருமைகளை, போர்க்குடி வரலாறை, டெல்ட்டா பகுதியில் பெருமையுடன் தேவர்கள் என்று அழைக்கும் பெருமையை புதைக்க பார்கிறது, இவர்கள் அகமுடையார் ஒற்றுமை என்றுஅழைத்துக்கொண்டு அகமுடையாரை சகோதர முக்குலத்துடன் மோதவிடும் வேலையில் உள்ளனர், கள்ளர், மறவர் சகோதரர்களை எதிரிகள் போல் சித்தரிக்கின்றனர்,
தேவர் என்ற சம்ஸ்கிரித சொல்லுக்கு பெயர் மன்னன், கடவுள், ஆள்பவன் என்று பொருள் அத்தைகைய பெருமையுடன் அழைக்கும் பெயர் பட்டம் டெல்ட்டா தேவர்கள் அகமுடையர்கள, அதை இல்லை என்று சொல்ல இவர்கள் யார்...?
அவர்களுக்கு ஒரு கேள்வி சங்ககாலத்தில் அகமுடையார் எந்த நிலத்தில் வாழ்ந்தனர்..?
இத்தனை ஜாதிகள் இருக்க ஏன் கள்ளர், மறவர், கனத்ததோர் அகமுடையார் முக்குலம் என்று அலைகின்றனர்..?
மெல்லமெல்ல வெள்ளாளர் ஆனார் என்பது நாம் போர்த்தொழிலை விட்டு வேளாண்மை செய்தோம் அதை குறிப்பதாகவும் வெள்ளாளர் என்று பெயர்கொண்ட தனி இனம் அவர்கள் முக்குலத்துடன் சம்பந்தபடாத போர்க்குடி சாராதவர்கள் என்று பொருள் சொன்னது கால்டுவல் ஆராச்சியாளன்,
1891 சாதி வாரி இந்தியாவின் முதல் கணக்கெடுப்பில் அகமுடையார்கள் ஏன் மறவர்களுடன் சேர்த்து ஆங்கிலேயர்கள் மறவர் என்ற ஒற்றை சொல்லால் அழைத்தனர்...?
அப்போது எங்கே அகமுடையார்..?
https://en.wikipedia.org/wiki/1891_census_of_India
============================
பிரிவுகள் இல்லாத சாதி ஏது...?
பிரமனரில் அய்யர் ஐயங்கார், கவுண்டரில், வன்னியரில், செட்டியாரில் இப்படி பலஜாதிகளில் பல்வேறு பிரிவுகள் உண்டு ஆனால் அவர்கள் யாவரும் ஒற்றை பொதுஜாதி பெயராக ஒன்றுபட்டு நிக்கிறார்கள், அங்காளி பங்காளி சண்டைக்காக அப்பன் வேறு என்று சொல்வதுபோலத்தான் இவர்களின் கதை..
உண்மை வரலாறு அகமுடையர்கள் முக்குலத்தின் மறவர்க்குடி, தமிழில் இருந்து கடைசியாக பிரிந்த மலையாளம் போல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை அகமுடையர்கள் மறவரில் இருந்தவர்கள்,
அகம் + முடையார் = வீரம் உடையவர்கள், வடவர் வீரமான வீரர்களை தில் என்று அழைப்பர், அதாவதுஉள்ளே உள்ள வீரம் .....
சங்க மறவரில் இருந்து மருவியது முக்குலம், அதில் அகமுடையார்கள் வீரத்தை இவ்வாறுசொல்கிறான் "மறவரில் சிறந்த போர் வீரர்கள் அகம்படை இவர்கள் சகலபோர்கலைகளையும் கற்ற சிறப்பு படையினர், அகம்படையில் இடம்பெறுவதை மறவர்கள் பெருமையாக கருதினர்"
சொன்னது உலகின் தலைசிறந்த வரலாற்று ஆய்வாளன் எட்வர்ட்தர்ஸ்டன், அவனை விட சிறந்த அறிவாளியா. நீங்கள்..?
சிலர் பரப்பும் வதந்தி போல் அகம் + படியார் அதாவது மன்னர்களுக்கு வேலையாள் என்பது போய், உண்மையான அகமுடையாராக இருந்தால் உங்கள் சாதி சான்றிதழை பார்க்கவும் அகமுடையார் என்றுதான் இருக்கும்..
மருது அய்யாக்ளின் அப்பா பெயர் உடையர்தேவர்

========================
வச்சா முடி, எடுத்தா மசுரு போல தற்கால சுயநல அரசியலுக்கு முக்குலத்தை எவனும் உடைக்க முடியாது,
முக்குலத்தோர் தேவர் என்பதே பெருமை .........
என் அப்பா பெயர் ரெங்கசாமி தேவர்........
இதை இல்லை என்று சொல்ல எந்த தேவடியாபயலுக்கு உரிமை கிடையாது,
தேவர் இன விரோதிகளிடம் கையூட்டு பெற்று எங்களை பிரிக்க முடியாது..
தஞ்சை கள்ளர்கள் தேவர்கள் என்று அழைப்பது இல்லை அவர்கள் பட்டங்கள் கொண்டு அழைப்பார்கள்...
அதே போன்றே அகமுடையர்கள் டெல்ட்டா மாவட்டம் தாண்டி சேர்வை, அகம்முடையார்உடையார்,அகமுடையார்பிள்ளை, அகமுடையார்முதலியார் என்று அழைக்கபடுவார்கள்,
எங்க டெல்ட்டா தேவர்கள் அவர்களடன் மணமுடிப்பது இல்லை, அதே போன்றே டெல்ட்டா கள்ளர்கள் தெக்கத்தி கள்ளர்களுடன் மணமுடிப்பது இல்லை.....
========================

ஆண்ட வம்சத்தின் அடையாளம் முக்குலம் தேவர் இனம் !